இன்று துவங்குகிறேன் என் பயணத்தை...! என் தமிழ்த் தாயின் துணை கொண்டு....! என் அன்னையை என் கவிதைகளாலும், கட்டுரைகளாலும் அலங்கரிக்க சூளுரைத்துள்ளேன் இன்று...!
"காத்திருக்கும் வரை என் பெயர் காற்றென இருக்கட்டும், புறப்பட்டு விட்டால் புயலென புரியவைப்பேன்"
நதியின் ஓட்டமாய் உங்கள் பயணம் இருக்கட்டும் ...வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!! (குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)
வே.கணேஷ்
உலகத் தாய் பெற்றெடுத்த இந்தியத் தாயின் புதல்வன்.... நாவில் தமிழ்த் தாயின் திருப்பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் தமிழன்....!
பெருமை மிகு வங்கியின் ஊழியன்...!
பெரும் கனவோடும், கலை உணர்வோடும், கவிதை வரிகளோடும் வாழும் பித்தன்......
4 கருத்துகள்:
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் முயற்சி வெல்லட்டும்..
தாமிரபரணி நதிக்கரையில் இருந்து தொடங்கியிருக்கும் புதிய பயணம் வெல்லட்டும்...!!
தியாகம்,நினைவுகள் என்ற தலைப்புகளில்
உங்கள் கவிதைக்காக காத்திருக்கிறேன் !...
நதியின் ஓட்டமாய் உங்கள் பயணம் இருக்கட்டும் ...வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)