சிங்கார காஷ்மீரை சிரசாயும்...
கடுங்குளிரான இமயத்தை கூந்தலாயும்...
இதமான டெல்லியை இதயமாயும்....
அசாமையும், குஜராத்தையும் இருகரமாயும்...
வளம்மிக்க கேரளத்தை வலக்காலையும் ...
இணையற்ற தமிழ்நாட்டை இடக்காலையும் ...
இனிதினிதாய்க் கொண்டவளே இந்தியப் பெண்ணே...!!!
அரிதரிதாய் பல வளங்களை பெற்றவளே...
பெருமை பல பூண்ட பேரழகே....
உன் சிரத்தினை சிறைபிடிக்க சீருகின்றான் பாக்கிஸ்தானியன்...
கரத்தில் ஒன்றை கைது செய்ய காத்திருக்கிறான் சீனன்...
இருப்பினும் பெண்ணே...,
கலங்காதே நீயே....!!!!!
நூறுகோடி காதலர்கள் உனக்காக இருக்க..,
மாற்றான் உனை தொடுவதற்கு விட்டிடுவோமோ...????
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தை காட்டுவோம்..!
மறு கன்னத்திலும் அறைந்தால், முதுகை காட்டமாட்டோம்....
அறைந்தவன் முகத்தை மாற்றுவோம்......!!!!!!!!!!!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)