காதல் புரிந்தால்
கவிதை வருமாம்?!
இங்கோ,
கவிதையாய் நீ வந்தாய்,
காதல் வந்தது!
உன்னை பிடிக்கும் என்பதாலும்,
உனக்கு பிடிக்கும் என்பதாலும்
உன்னை விட என்னையே என்க்கு .
அதிகம் பிடிகிறது!!!
கடவுள் படைத்த அழகிய கவிதை
"காதல்"...
காதல் ரசித்த அழகிய கவிதை
"நீ.....!"
உன்னை தேடுகிறது என்றேன்
உன்னுள் தேடிப்பார் என்றாய்...
நீயின்றி நானில்லை என்றேன்
நானே நீதான் என்றாய்..!!!
'என் மீது காதல் கொள்ள காரணம் என்ன?' - கனிவாய் கேட்கிறாய்
கண்ணே!
உன்னைக் கண்டால் காதலுக்கே காதல் வரும்!
கவிஞன் எனக்கு வராதா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)